திருவாரூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, வகுப்பறை முகப்புகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வகுப்பறை பெயர்கள் இடம்பெற்றிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம். திருவாரூரில் அமைந்துள்ள இந்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது கேந்திரிய வித்யாலயா பள்ளி.
இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். தற்போது, இந்த பள்ளியில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாணவர்களும் பயின்று வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்தப் பள்ளியில் உள்ள ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு உள்ளிட்ட பல்வேறு வகுப்பறை முகப்புகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் அந்தந்த வகுப்பு பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் மொழியில் எழுதப்படவில்லை. தமிழ் மொழியில் எழுதப்பட்டு அடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபொழுது, வகுப்பறை மாற்றம் காரணமாக வகுப்பறை பெயர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுதப்பட்டுள்ளன. விரைவாக தமிழ் மொழியிலும் வகுப்பறை பெயர்கள் எழுதப்படும், என தெரிவித்தார். தமிழ் மொழியை நாங்கள் புறக்கணிக்கவில்லை என தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.