Categories: தமிழகம்

தடையை மீறி ஜன.,21ம் தேதி தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்கப்படும் : தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு!!

தமிழக அரசின் தடையை மீறி ஜனவரி 21 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கல் இறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்திக்க தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவரும் கல் இயக்க ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி பேசுகையில், தமிழக அரசு பனை தென்னை மரங்களிலிருந்து மீரா பானம் கல் ஆகியவை இறக்குவதற்கும் அதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் உலக நாடுகளில் கல் உணவுப் பொருள் என்று கூறியுள்ளனர். ஆனால் தமிழக அரசியல்வாதிகள் மட்டும் கல் போதை பொருள் என்று கூறி வருகின்றனர்.

தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கல் இறக்கி அதனை கலப்படமில்லாமல் விற்பனை செய்தால் எந்த விதமான தீங்கும் ஏற்படாது.

ஆனால் தமிழக அரசிற்கு கலப்படமில்லாமல் அதனை விற்பனை செய்வதற்கு முடியவில்லை. அவர்களுடைய கையாலாகாததனத்தை இதனை போதை பொருள் என்று கூறுகின்றனர்

சம்பள கமிஷன் கமல் படுத்துவதைப் போன்று விவசாய கமிஷனை அமல்படுத்த வேண்டும் அதனை அமல்படுத்தி விட்டு இலவசம் மின்சாரம் உள்ளிட்ட அவற்றை ரத்து செய்தால் போதும் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரும்.

இலவச மின்சாரத்தால் விவசாயிகளுக்கு எந்த விதமான பயனும் கிடையாது. இந்த சட்டங்களை யார் ஏற்றுகிறார்களோ அவர்களுடைய உறவினர்கள் வாரிசுகள் அவர்களுடைய நண்பர்களுக்கு தான் இது உபயோகிக்கப்படும்.

வரும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடையை மீறி தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கல் இறக்கப்படும். தேவையற்ற இலவசங்கள் நாட்டை சீரழிக்கும்.

இலவசங்களை அள்ளி அள்ளி கொடுத்தால் இலங்கைக்கு ஏற்படுவது போன்ற ஒரு நிதி நெருக்கடி தமிழகத்திலும் கட்டாயம் உருவாகும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.