உயிரை பணயம் வைத்து சடலத்துடன் ஆற்றை கடக்கும் அவலம் : வைரலாகும் ஷாக் வீடியோ… தமிழக அரசுக்கு கோரிக்கை!!
விழுப்புரம் அடுத்த கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நேற்று இரவு உடல்நிலை சரியில்லாமல் காரணத்தால் உயிரிழந்தார். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அகர சித்தாமூர் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 20 நாட்களுக்கு மேலாக பம்பை ஆற்றை கடக்க முடியாமல் விவசாயிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அதே பகுதி சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நேற்று இரவு உகந்த நாள் அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கு பம்பை ஆற்றை கடந்து செல்ல குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர் எனவே உடனடியாக அந்த பகுதியில் ஒரு மேம்பாலம் அமைத்தால் விவசாயிகளுக்கும் அப்பகுதி உள்ள பொதுமக்களும் பயன்பெறுவார்கள்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.