கட்சியில் இருந்து விலகிய இரண்டு கவுன்சிலர்கள்… அதிர்ச்சியில் திமுக : உற்சாகத்தில் அதிமுக!!
ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 5-வது வார்டு கவுன்சிலர் கலையரசி மற்றும் 11-வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு தலா 7 கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலரும் உள்ளனர். பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராகிணியும், துணைத் தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த என்.ஆர்.சந்திரசேகரன் ஆகியோரும் உள்ளனர். இந்நிலையில் தற்போது 2 பேர் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளதால் பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.