Categories: தமிழகம்

உயிரை கையில் பிடித்து தப்பிச் சென்ற விஏஓ… அரசு வெளியிட்ட அறிவிப்பு : கிராம நிர்வாக அதிகாரிகள் ஷாக்!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் பட்டப் பகலில் கனிம வளம் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதே போல் ஓமலூரில் கனிமவள கொள்ளையை தடுக்க சென்ற கிராம நிர்வாக அதிகாரியை கொலை செய்யும் முயற்சி நடந்தது. இந்த சம்பங்களை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்திலும் கனிம வள கொள்ளையை தடுக்கு முயற்சித்த கிராம நிர்வாக அதிகாரியை நள்ளிரவில் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மெணசி கிராம நிர்வாக அலுலவலர் இளங்கோ கடந்த 1 ம்- தேதி நள்ளிரவு மெணசி பகுதியில் கனிமவளக் கொள்ளை திருடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கனிம வளக் கொள்ளை கும்பலை கையும் காலமாக பிடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் விரைந்தார்.

அப்போது குண்டல்மடுவு காளியம்மன் கோவில் அருகில் உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக சென்றது, அவற்றை தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரி முயற்சித்த போது, அந்த டிராக்டர் நிற்காமல் இவர் மீது ஏற்றிக் கொள்ளும் வகையில் வேகமாகச் சென்றது .

அதிர்ச்சியடைந்த இவர் அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சிக்காமல் ஓடி உயிர் தப்பித்துள்ளார், பின்னர் அந்த வாகனம் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்த பின்னர், மெணசி பகுதியை சார்ந்த ராகவன் அப்பா பெயர் முனுசாமி என்றும் டிராக்டர் எண் TN 29 டி TZ 2538 எனவும் தெரியவந்தது.

இதன் பின்னர் கிராமநிர்வாக அலுவலர் இளங்கோ தாசில்தாரிடம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் கனிமவள கொள்ளை கும்பலால் கிராம நிர்வாகி இளங்கோவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வரலாம் என கருதி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தலைவர் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி இளங்கோவை பணியிட மாற்றம் செய்யக்கோரி அரூர் ஆர்டிஓ விடம் கோரிக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மெணசி பகுதியில் இளங்கோ பணிபுரிய ஓராண்டு இருக்கும் நிலையில் தற்போது அவர் பொம்மிடி அருகே உள்ள மோட்டாங்குறிச்சி பகுதி கிராம நிர்வாக அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது மெணசி கிராம நிர்வாக அதிகாரியாக மோட்டாங்குறிச்சி கிராமத்தில் பணிபுரிந்த கற்பகம் பணியமர்த்த பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கனிம வள கொள்ளை கும்பலை பற்றி புகார் அளித்த கிராம நிர்வாக அதிகாரி இளங்கோ அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது கிராம நிர்வாக அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் பட்டப் பகலில் கனிம வளம் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல் ஓமலூரில் கனிமவள கொள்ளையை தடுக்க சென்ற கிராம நிர்வாக அதிகாரியை கொலை செய்யும் முயற்சி நடந்தது. இந்த சம்பங்களை தொடர்ந்து
தர்மபுரி மாவட்டத்திலும் கனிம வள கொள்ளையை தடுக்கு முயற்சித்த கிராம நிர்வாக அதிகாரியை நள்ளிரவில் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மெணசி கிராம நிர்வாக அலுலவலர் இளங்கோ கடந்த 1 ம்- தேதி நள்ளிரவு மெணசி பகுதியில் கனிமவளக் கொள்ளை திருடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் கனிம வளக் கொள்ளை கும்பலை கையும் காலமாக பிடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் விரைந்தார்.

அப்போது குண்டல்மடுவு காளியம்மன் கோவில் அருகில் உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக சென்றது, அவற்றை தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரி முயற்சித்த போது, அந்த டிராக்டர் நிற்காமல் இவர் மீது ஏற்றிக் கொள்ளும் வகையில் வேகமாகச் சென்றது

அதிர்ச்சியடைந்த இவர் அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சிக்காமல் ஓடி உயிர் தப்பித்துள்ளார், பின்னர் அந்த வாகனம் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்த பின்னர் மெணசி பகுதியை சார்ந்த ராகவன் அப்பா பெயர் முனுசாமி என்றும் டிராக்டர் எண் TN 29 டி TZ 2538 எனவும் தெரியவந்தது. இதன் பின்னர் கிராமநிர்வாக அலுவலர் இளங்கோ தாசில்தாரிடம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்

இந்த நிலையில் கனிமவள கொள்ளை கும்பலால் கிராம நிர்வாகி இளங்கோவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வரலாம் என கருதி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தலைவர் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி இளங்கோவை பணியிட மாற்றம் செய்யக்கோரி அரூர் ஆர்டிஓ விடம் கோரிக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மெணசி பகுதியில் இளங்கோ பணிபுரிய ஓராண்டு இருக்கும் நிலையில் தற்போது அவர் பொம்மிடி அருகே உள்ள மோட்டாங்குறிச்சி பகுதி கிராம நிர்வாக அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

தற்போது மெணசி கிராம நிர்வாக அதிகாரியாக மோட்டாங்குறிச்சி கிராமத்தில் பணிபுரிந்த கற்பகம் பணியமர்த்த பட்டுள்ளதாக கூறப்படுகிறது

கனிம வள கொள்ளை கும்பலை பற்றி புகார் அளித்த கிராம நிர்வாக அதிகாரி இளங்கோ அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது கிராம நிர்வாக அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

19 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

20 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

20 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

20 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

21 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

22 hours ago

This website uses cookies.