விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மது பிரியர் ஒருவர் இரண்டு மதுபாட்டிலை கீழே போட்டுவிட்டு அதனை எடுக்க அலப்பறை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்து செல்கின்றனர். இந்த நிலையில், மது போதையில் ஒருவர் பேருந்து நிலையத்திற்குள் இரண்டு மதுபாட்டில்களை போட்டுவிட்டு, அதனை எடுக்க முடியாமல் தவழ்ந்து எழுந்து கீழே விழுந்துள்ளார்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக மது பாட்டிலை எடுக்க மதுபிரியர் அலப்பறையில் ஈடுபட்டதை பேருந்து நிலையத்திற்கு வருகை புரிந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவானது தற்போது விழுப்புரம் பகுதியில் வைரலாகி வருகிறது. மதுப்பிரியரின் அலப்பறை கண்ட பேருந்து பயணி ஒருவர் அப்புறபடுத்தி விட்டு சென்றுள்ளார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.