விழுப்புரம் : இந்த வயதில் அமைச்சர் பொன்முடி இப்படி அடிக்கிறார் என்று மிரண்டு போன தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர்.
விழுப்புரத்தில் டாக்டர் கலைஞர் 99வது பிறந்த நாளை முன்னிட்டு தளபதி நற்பணி மன்றம், மாவட்ட இளைஞரணி, விழுப்புரம் மத்திய மாவட்டம் சார்பில் இறகுபந்து போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் முன்னதாக காட்சி போட்டி ஒன்றியில் எதிரெதிர் அணியில் உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடியும், இவரது மகன் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணியும் இறகு பந்து விளையாடினார்.
ஒரு கட்டத்தில் இருவரும் சளைத்தவர்களல்ல என நிரூபிப்பதற்காக விளையாடும் போது அமைச்சர் பொன்முடி இந்த வயதிலும் இப்படி விளையாடுவார் என்று யாரும் எதிர்பார்க்காத அளவு விளையாடினார். இதனை கண்ட கட்சி நிர்வாகிகள் மிரண்டு போய் பார்த்ததோடு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
மேலும் இந்த இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கௌதமசிகாமணி வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.