நெல்லையப்பர் கோவிலில் உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், அறநிலைய துறையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுப்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா அன்று பர்தா அணிந்த பெண் ஒருவர் சன்னதி வரை சென்றதாகவும், புகைப்படம் எடுத்தாகவும் சர்ச்சை எழுந்தது.
பர்தா அணிந்த பெண் யார் எதற்காக கோவில் உள்ளே வந்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நெல்லைப்பர் கோவிலுக்கு முன்பாக திரண்ட இந்து முன்னணி அமைப்பினர், இந்து சமய அறநிலையதுறையையும், தமிழக அரசையும் கண்டித்து கண்களில் கருப்பு துணியை கட்டி திடிர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டத்தையடுத்து காவல்துறை இந்து முன்னணியை சேர்ந்த 20 பேரை கைது செய்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.