சினிமா வரலாற்றிலேயே அதிக ரசிகர்கள் கொண்ட நடிகையாக திகழ்ந்தவர், நடிகைக்காக கோவிலே கட்டப்பட்ட என்ற பெருமை எல்லாம் நடிகை குஷ்புவுக்கே சொந்தம்.
தனது படங்களில் நடிப்பு, நடனம், கிளாமர் என அனைத்திலும் பட்டையை கிளப்பி தமிழ் சினிமாவை தன்வசம் வைத்திருந்தவர் நடிகை குஷ்பு. அதுமட்டுமின்றி, தமிழ் சினிமா இயக்குநரான சுந்தர் சியுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து தமிழகத்தின் மருமகளாக வலம் வருகிறார்.
தற்போது அரசியலில் நுழைந்தாலும், சினிமாவிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற காட்சிகள் வைரலாகி வருகிறது.
அதில், தொகுப்பாளினி கேள்விக்கு பதிலளிக்கும் குஷ்பு, இந்த படத்தில் ஏன்தான் நடித்தோம் என உணர்ந்த படம் எது என்று கேட்க, டக்கென்று தனது குருவான எஸ்பி முத்துராமன் அவர்கள் இயக்கிய பாண்டியன் படத்தை தான் கூறுவேன்.
அந்த படத்தல் குட்டை Skirt அணிந்து ஆடியதை தற்போது பார்த்தாலும் ரொம்ப மோசமாக நடித்துள்ளதாக உணர்ந்தேன் என ஓபனாக கூறியுள்ளார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.