சினிமா வரலாற்றிலேயே அதிக ரசிகர்கள் கொண்ட நடிகையாக திகழ்ந்தவர், நடிகைக்காக கோவிலே கட்டப்பட்ட என்ற பெருமை எல்லாம் நடிகை குஷ்புவுக்கே சொந்தம்.
தனது படங்களில் நடிப்பு, நடனம், கிளாமர் என அனைத்திலும் பட்டையை கிளப்பி தமிழ் சினிமாவை தன்வசம் வைத்திருந்தவர் நடிகை குஷ்பு. அதுமட்டுமின்றி, தமிழ் சினிமா இயக்குநரான சுந்தர் சியுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து தமிழகத்தின் மருமகளாக வலம் வருகிறார்.
தற்போது அரசியலில் நுழைந்தாலும், சினிமாவிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற காட்சிகள் வைரலாகி வருகிறது.
அதில், தொகுப்பாளினி கேள்விக்கு பதிலளிக்கும் குஷ்பு, இந்த படத்தில் ஏன்தான் நடித்தோம் என உணர்ந்த படம் எது என்று கேட்க, டக்கென்று தனது குருவான எஸ்பி முத்துராமன் அவர்கள் இயக்கிய பாண்டியன் படத்தை தான் கூறுவேன்.
அந்த படத்தல் குட்டை Skirt அணிந்து ஆடியதை தற்போது பார்த்தாலும் ரொம்ப மோசமாக நடித்துள்ளதாக உணர்ந்தேன் என ஓபனாக கூறியுள்ளார்.
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
This website uses cookies.