பெங்களூரில் இருந்து சித்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆந்திர அரசு பேருந்து மீது மொகிலி மலைப்பாதையில் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
லாரி மோதி வேகத்தில் பேருந்தில் பின் டயர் ஒன்று வெடித்தும், லாரி கட்டுப்பாட்டை இழந்தும் முன்னாள் சென்று கொண்டிருந்த இரும்பு கம்பி லோடு ஏற்றப்பட்ட லாரி மீது மோதியது.
பேருந்து மோதிய வேகத்தில் லாரியின் ட்ரெய்லர் தனியாக பிரிந்து பள்ளத்தில் சென்று விழுந்தது. அதே நேரத்தில் லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் பேருந்து முன் கண்ணாடியை துழைத்து அதில் பயணித்த பயணிகள் மீது குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: இதுதாங்க கோயம்புத்தூர் குசும்பு.. சர்ச்சை நேரத்தில் பிசினஸ் ட்ரிக் : ‘அன்னபூர்ணா’ வெளியிட்ட வீடியோ!
இந்த விபத்தில் எட்டு பேர் மரணம் அடைந்த நிலையில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சித்தூர் பலமனேர் ஆகிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
விபத்தில் சிக்கிய வாகனங்கள் ஜேசிபி வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் விபத்து காரணமாக அந்த பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.