பெங்களூரில் இருந்து சித்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆந்திர அரசு பேருந்து மீது மொகிலி மலைப்பாதையில் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
லாரி மோதி வேகத்தில் பேருந்தில் பின் டயர் ஒன்று வெடித்தும், லாரி கட்டுப்பாட்டை இழந்தும் முன்னாள் சென்று கொண்டிருந்த இரும்பு கம்பி லோடு ஏற்றப்பட்ட லாரி மீது மோதியது.
பேருந்து மோதிய வேகத்தில் லாரியின் ட்ரெய்லர் தனியாக பிரிந்து பள்ளத்தில் சென்று விழுந்தது. அதே நேரத்தில் லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் பேருந்து முன் கண்ணாடியை துழைத்து அதில் பயணித்த பயணிகள் மீது குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: இதுதாங்க கோயம்புத்தூர் குசும்பு.. சர்ச்சை நேரத்தில் பிசினஸ் ட்ரிக் : ‘அன்னபூர்ணா’ வெளியிட்ட வீடியோ!
இந்த விபத்தில் எட்டு பேர் மரணம் அடைந்த நிலையில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சித்தூர் பலமனேர் ஆகிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
விபத்தில் சிக்கிய வாகனங்கள் ஜேசிபி வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் விபத்து காரணமாக அந்த பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.