நடிகர் விஜய் யாருனே தெரியாது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பிரபல அரசியல் கட்சி பிரமுகர் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதற்றத்துடன் இரு கரம் கூப்பி அவர் யார் என்பதும் எனக்கு தெரியாது அந்த ஆள் யார் என மழுப்பலாக பதிலளித்தார்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் அவர் தெரிவித்ததாவது மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறித்து வருகிறது.
இதற்கு ஆளுநர்களை கருவியாக பயன்படுத்துகிறது. எனவே ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
கொல்கத்தா பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பாஜக இந்த போராட்டத்தை அரசியலாக்கி கொச்சைப்படுத்தி விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.