நடிகர் விஜய் யாருனே தெரியாது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பிரபல அரசியல் கட்சி பிரமுகர் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதற்றத்துடன் இரு கரம் கூப்பி அவர் யார் என்பதும் எனக்கு தெரியாது அந்த ஆள் யார் என மழுப்பலாக பதிலளித்தார்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் அவர் தெரிவித்ததாவது மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறித்து வருகிறது.
இதற்கு ஆளுநர்களை கருவியாக பயன்படுத்துகிறது. எனவே ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
கொல்கத்தா பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பாஜக இந்த போராட்டத்தை அரசியலாக்கி கொச்சைப்படுத்தி விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
This website uses cookies.