நடிகர் விஜய் யாருனே தெரியாது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பிரபல அரசியல் கட்சி பிரமுகர் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதற்றத்துடன் இரு கரம் கூப்பி அவர் யார் என்பதும் எனக்கு தெரியாது அந்த ஆள் யார் என மழுப்பலாக பதிலளித்தார்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் அவர் தெரிவித்ததாவது மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறித்து வருகிறது.
இதற்கு ஆளுநர்களை கருவியாக பயன்படுத்துகிறது. எனவே ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
கொல்கத்தா பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பாஜக இந்த போராட்டத்தை அரசியலாக்கி கொச்சைப்படுத்தி விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.