ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் அமலாபுரம் நகரில் உள்ள ராவுல செருவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சமையலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் இரண்டு ஒரே நேரத்தில் வெடித்து விபத்து ஏற்பட்டது.
விபத்தில் அந்த வீடு மொத்தமாக நொறுங்கிய நிலையில் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையும் படியுங்கள்: திருமாவளவனை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வளைத்து போட முயற்சி? பரபரப்பை கிளப்பிய ஜி.கே வாசன் பேச்சு!
தகவல் அறிந்த அங்கு சென்ற போலீசார் படுதாயமடைந்தவர்களை மீட்டு அமலாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.