சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இருவரும் அமர்ந்து பேசலாமே? என யோசனை வழங்கியது.
இதையடுத்து, ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
கவர்னருடனான சந்திப்பின்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு,ரகுபதி, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து இகு குறித்து அமைச்சர் ரகுபதி விளக்கம் ளித்துள்ளார், அதில், முன்னாள அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் தொடர்பான கோப்புகளுக்கு அனுமதி கோரியுள்ளதாகவும், அண்ணாவின் பிறந்தநாள் அன்று கைதிகள் விடுதலை தொடர்பாக 68 கோப்புகளுக்கு மட்டுமே ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
எஞ்சிய கோப்புகளுக்கு அனுமதி தரவில்லை, நிலுவையில் உள்ள 49 கோப்புகளுக்கு அனுமதி தருமாறு கோரிக்கை மனுக்களாக ஆளுநரிடம் வழங்கியுள்ளதாக கூறினார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.