சென்னை : மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கடந்த அதிமுக ஆட்சி கொண்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்தும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் 7.5 %இடஒதுக்கீடு வழங்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, பரத் சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும். இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.5 ஆண்டுகளுக்கு பிறகு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.