இலங்கை அதிபருக்கான தேர்தல் நேற்றையு முன்தினம் நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கை, இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பின்னர் நள்ளிரவு 12 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நேற்று மாலை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இடதுசாரி வேட்பாளராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுர குமார திசாநாயக்க முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து 56 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று காலை அவர் அதிபராக பதவியேற்றார்.
மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
இதன் மூலம் இலங்கையில் முதன்முறையாக கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்துள்ளது. கடந்த 2004ல் அமைச்சராக இருந்த அனுர குமார திசாநாயக்க, புலிகள் அமைப்புடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்காக 2005ல் அவரும் கட்சியின் மற்ற அமைச்சர்களும் பதவி விலகினர்.
2004ல் இருந்து மூன்று முறை எம்பியாக தேர்வன அவர், 2019 தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்தார். புதிய அதிபராக பொறுப்பேற்ற அனுர குமார திசாநாயக்கவுக்கு, தோல்வியடைமந்த ரணில், சஜித் பிரேமதாசா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.