தமிழகத்தில் பாஜக ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி பெறும்.. அந்த தொகுதி இதுதான் : சுப்பிரமணியன் சுவாமி பகீர்!!
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, 272 சீட்டுகளை பாஜக கைப்பற்றும் என கூறிய அவர் மோடி மீண்டும் பிரதமர் ஆக கூடாது என்றார்
மோடி 10ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை சீன ஆக்கிரமிப்பை தடுக்கவில்லை , விளம்பரத்தில் வேண்டுமானால் சாதனை செய்ததாக கூறுகிறார்கள் ஆனால் நாட்டின் பொருளாதார அமைப்பு மோசமான சூழ்நிலையில் உள்ளது
தமிழகத்தில் பாஜக சார்பில் நைனார் நாகேந்திரன் மட்டும் வெற்றிபெற வாய்ப்பு. திமுக – பாஜக நேரடி போட்டி என்று பேசுவது கனவு தான்.
ஒரு கட்சிக்கான அமைப்பு இருக்க வேண்டும், பணமும் விளம்பரமும் செய்தால் மட்டும் வெற்றி பெற முடியாது, அண்ணாமலையின் வெற்றி வாய்ப்பு குறித்து 2 நாட்களில் சொல்கிறேன் என்றார். மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு அது எனக்கு தெரியாது என்றார்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.