சாதி விட்டு சாதி வந்து என் தங்கச்சியை திருமணம் செய்வியா… இளைஞரை படுகொலை செய்த அண்ணன் : நள்ளிரவில் பயங்கரம்!!
சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீண் என்பவர் வீட்டிற்கு தெரியாமல் ஷர்மி என்ற பெண்ணை திருமணம் செய்து இருந்தார்.
4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில், தற்போது ஷர்மியின் சகோதரர் தினேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரவீணை கொலை செய்துள்ளார்.
பள்ளிக்கரணை மதுபான விடுதியில் நேற்று இரவு கொலை நடந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பெண்ணின் சகோதரர் மற்றும் நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கரணை பகுதியில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.