சர்ச்சை பேச்சில் சிக்கிய கஸ்தூரிக்கு மதுரையில் அதிர்ச்சி கொடுத்த அமைப்புகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்றாம் தேதி ராஜநத்தம் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி திராவிட கழகம் குறித்தும் தெலுங்கு பேசுபவர் மற்றும் தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறு வார்த்தைகளை பேசி உள்ளார்.
இதை சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பல்வேறு அமைப்பு சார்பாக கண்டனத்தை தெரிவித்த நிலையில் நேற்று சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் மதன, மொழி, குறித்து இரு வேறு மக்களிடையே பிரச்சனை ஏற்படுத்துவது என நான்கு பிரிவினுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் இது தொடர்பாக நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்ததோடு இதுகுறித்து எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சன்னாசி மதுரை திருநகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். அதில் நடிகை கஸ்தூரி தெலுங்கு பெண்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் நடிகை கஸ்தூரி மீதும் அது ஒளிபரப்பிய நம் தேசம் BHARATH என்ற youtube சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதையும் படியுங்க: செவிலியருடன் அடிக்கடி செ***ஸ்.. பலமுறை கருக்கலைப்பு : சென்னையை உலுக்கிய டாக்டர்!
மேலும் தன் குடும்பத்தின் மீதும் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து திருநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.