சென்னை அம்பத்தூரில் உள்ள காவல்நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென ஆய்வு நடத்தினார்
சென்னை ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் குடியிருப்பு பகுதியில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், நரிக்குறவ மாணவி திவ்யாவின் வீட்டிற்கு சென்று காலை உணவு மற்றும் தேநீர் அருந்தினார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், திரும்பும் வழியில் அம்பத்தூரில் உள்ள டி1 காவல்நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
This website uses cookies.