தூத்துக்குடி : ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் அனுமதியளிக்காத நிலையில், இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் இன்றுடன் காலாவதியானது. இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி, கவர்னர் பதவியே ஒரு காலாவதியான விஷயம் என்ற அவர், அது இல்லை என்றாலே ஆன்லைன் ரம்மியை ஒழித்து இருக்க முடியும் என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது ;- எதை முதலில் செய்ய வேண்டும் என்பது நமக்கு தெரிய வேண்டும், கவர்னர் என்பது தேவையில்லாத ஒன்று. அந்த பதவி இல்லாமல் இருந்தாலே பல சிக்கல்கள் தீர்ந்து விடும். ஆன்லைன் ரம்மியை பாதுகாக்க ஏன் துடிக்கிறார்கள் என தெரியவில்லை, என அவர் கூறினார்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.