காங்கிரஸ் ஆட்சியில் ஆளுநருக்கு என்ன ரோல் தெரியுமா? CM ஸ்டாலினுக்கு நியாபகப்படுத்திய அண்ணாமலை..ஒரே கல்ல ரெண்டு மாங்கா!!

கண்ணூர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய கருத்து குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்த காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில், நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அந்த மாநாட்டில் அவர் பங்கேற்று பேசிய போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அரசாங்கம், 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி முதன் முதலில் கலைக்கப்பட்டது கேரளத்தில்தான். மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சி அரசாங்கத்துக்கு 1959ஆம் ஆண்டு இது நடந்தது. தமிழ்நாட்டிலும் மக்களின் ஆதரவுடன் அமைந்த மக்களாக் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு 1976 மற்றும் 1991ஆம் ஆண்டு இரண்டாவது முறையும் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி கலைக்கப்பட்டது. எனவே, ஒன்றிய, மாநில உறவைப் பற்றிப் பேசும் உரிமை எனக்கும் சரி, கேரளா, தமிழ்நாட்டுக்கு உண்டு. இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் மாநிலங்கள் காப்பற்றப்பட வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்திய நாடு காப்பாற்றப்படும். வீடுகள் இருந்தால்தான் அது தெரு. தெருக்கள் இருந்தால்தான் அது ஊர். ஊர்கள் சேர்ந்தால்தான் அது மாநிலம். மாநிலங்கள் இணைந்தால்தான் அது நாடு. ஆனால் சிலர், அரசியல் அரிச்சுவடியை மாற்றுகிறார்கள் என தற்போதைய மத்திய அரசை குற்றம்சாட்டினார்.

தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்த பதிலளித்துள்ள அண்ணாமலை, 1959ல் கேரள முதலமைச்சரான நம்பூதிரிபாட் ஆட்சி காங்கிரஸ் கட்சியால்தான் கலைக்கப்பட்டது என விளக்கமளித்துள்ளார்.

அப்போது ஆட்சியை கலைத்தது மத்திய அரசு கிடையாது, அச்சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவி இந்திரா காந்தி கலைத்தார். நம்பூதரியை பார்க்க இந்திராவுக்கு பிடிக்காததால் அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. 356ஐ பயன்படுத்த ஆட்சியை கலைக்க மட்டுமே ஆளுநரை காங்கிரஸ் பயன்படுத்தியது. அவர்கள்தான் கேரள மற்றும் தமிழக ஆட்சியை கலைத்தனர் என கூறியுள்ளார்.

இதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநாட்டின் மேடையில் கூறினார். அவர் மேடையில் பேசும் போது காங்கிரஸ் கட்சிக்காரர்கள் யாரும் மேடையில் இல்லை,. அதே போல அந்த மாநாட்டில் காங்கிரஸ் பிரமுகர்கள் 2 பேருக்கும் மட்டும்தான் அழைப்பு விடுத்திருந்தனர்.

ஆனால் அவர்கள் மேடைக்கு வரவில்லை என அண்ணாமலை கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

11 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

11 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

12 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

13 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

13 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

14 hours ago

This website uses cookies.