தனது இச்சைக்கு செவிலியரை பயன்படுத்தி அடிக்கடி அனுபவித்த மருத்துவரின் உண்மை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ளது பில்ரோத் மருத்துவமனை. இங்கு கவுதம் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவர் அங்கு பணிபுரிந்து ஒரு செவிலியரிடம் அளவுக்கு மீறி பழகி வந்துள்ளார். பின்னர் அந்த செவிலியரை காதலிப்பதாக கூறி அடிக்கடி தனிமையில் சந்தித்து தனது இச்சைகளை தீர்த்துள்ளார்.
பல முறை கர்ப்பமான அந்த செவிலியர் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். பிறகு செய்து கொள்கிறேன் என கூறி கருக்கலைப்பும் செய்துள்ளார்.
ஒரு முறை அல்ல பலமுறை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து திருமங்கலம் காவல் நிலையத்தில் அந்த செவிலியர் புகார் அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அந்த செவிலியர் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் மருத்துவர் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்ததாகவும் புகார் கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: குளித்துக் கொண்டிருந்த பெண்.. சுவரை துளையிட்டு வீடியோ எடுத்த எலக்ட்ரீசியன் : அதிர்ச்சி சம்பவம்!
தனது தாயிடம் உன்னை அறிமுகப்படுத்த வேண்டும் என அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததகாவும், பல முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து மருத்துவர் கவுதமை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.