தனது இச்சைக்கு செவிலியரை பயன்படுத்தி அடிக்கடி அனுபவித்த மருத்துவரின் உண்மை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ளது பில்ரோத் மருத்துவமனை. இங்கு கவுதம் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவர் அங்கு பணிபுரிந்து ஒரு செவிலியரிடம் அளவுக்கு மீறி பழகி வந்துள்ளார். பின்னர் அந்த செவிலியரை காதலிப்பதாக கூறி அடிக்கடி தனிமையில் சந்தித்து தனது இச்சைகளை தீர்த்துள்ளார்.
பல முறை கர்ப்பமான அந்த செவிலியர் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். பிறகு செய்து கொள்கிறேன் என கூறி கருக்கலைப்பும் செய்துள்ளார்.
ஒரு முறை அல்ல பலமுறை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து திருமங்கலம் காவல் நிலையத்தில் அந்த செவிலியர் புகார் அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அந்த செவிலியர் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் மருத்துவர் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்ததாகவும் புகார் கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: குளித்துக் கொண்டிருந்த பெண்.. சுவரை துளையிட்டு வீடியோ எடுத்த எலக்ட்ரீசியன் : அதிர்ச்சி சம்பவம்!
தனது தாயிடம் உன்னை அறிமுகப்படுத்த வேண்டும் என அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததகாவும், பல முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து மருத்துவர் கவுதமை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.