பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை பறிபோகும் : திமுக எம்பி கனிமொழி பரபரப்பு பேச்சு!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு 20,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி பாக்கி தொகையை தமிழகத்திற்கு தர வேண்டி இருக்கிறது. வெள்ள நிவாரண தொகை என எதையும் தருவதில்லை. தமிழகத்திற்கு வழங்கப்படும் திட்டங்களை குறைத்துக் கொண்டே வருகின்றனர்.
ஏற்கனவே, 100 நாள் வேலை திட்டத்திற்கு போதிய நிதியை தமிழகத்திற்கு கொடுப்பதில்லை. அந்த நிதியானது ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது.
மீண்டும் இதே போல் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஏற்கனவே நாம் கொடுக்கப்படும் மகளிர் தொகை தொகை ஆயிரம் ரூபாய் என்பது நிறுத்தப்படும் சூழல் உருவாகும் என்று தெரிவித்தார்.
மேலும், திமுக வெற்றி என்பது அனைவரையும் பாதுகாக்க கூடிய வெற்றியாகும் என்றும் கனிமொழி பேசினார். அடுத்ததாக, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளது. அதனை ஒழிக்க தான் நீட் எனும் பொது தேர்வை கொண்டு வந்து, ஏழை மக்களின் மருத்துவ கனவை ஒழிக்கபார்க்கிறார்கள். புதிய கல்வி கொள்கை மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வர துடிக்கிறார்கள் என்றும் பாஜக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து திமுக எம்பி கனிமொழி பேசினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.