கடந்த 2019ஆம் ஆண்டு உலக நாடுகளே துவண்டு போக காரணமாக இருந்தது கொரோனா. சீனாவில் கண்டுபிடிக்கப்ப்டட கொரோனா, உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
துவண்டு போன உலக நாடுகள் பொருளாதாரத்தில் சிக்கி தவித்தது. தடுப்பூசிகளை கண்டுபிடித்த உலக நாடுகள் பின்னர் தொற்கை கட்டுக்குள் கொண்டு வந்தது.
பின்னர் அவ்வப்போது கொரோனா புதிய வகை பரவி வந்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இம்முறை எக்ஸ்.இ.சி வேரியண்ட் என்ற உருமாறிய புதிய கொரோனா தொற்று உலக முழுவதும் பரவி வருகிறது.
மேலும் படிக்க: திமுக முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்.. ஓய்வெடுத்த போது உயிர் பிரிந்தது : அஞ்சலி செலுத்த முதலமைச்சர் வருகை!
ஜெர்மனியில் கடந்த ஜூன் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா மெல்ல மெல்ல இங்கிலாந்து, டென்மார்க், அமெரிக்கா, போலந், நார்வே, சீனா, உக்ரைன், போர்சுகள் உட்பட 27 நாடுகளில் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
இது புதிய அலையை உருவாக்கலாம் என்றும், உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கான அறிகுறிகள், கொரோனா பரவிய போது ஏற்பட்ட காய்ச்சல், தொண்டை வலி, இடைவிடாத இருமல், வாசனை நுகர்வை இழத்தல், உடல் வலி போன்றவைதான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
This website uses cookies.