சீனியர் சிட்டிசன்கள் வாழ தகுதியற்ற மாநிலமா தமிழகம்? கொலை நகரத்தில் முதலிடம் : வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

சீனியர் சிட்டிசன்கள் வாழ தகுதியற்ற மாநிலமா தமிழகம்? கொலைநகரத்தில் முதலிடம் : வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

2022 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக முதியோர்கள் படுகொலை செய்யப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட இந்தியாவின் குற்ற அறிக்கை தெரிவிக்கிறது.

200ஆம் ஆண்டின் போது 1,661 கொலைகளும, 765 கடத்தல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது என்றும், பெண்களுக்கு எதின குற்றங்கள் 6,630 சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரிவக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது அதிகரித்துள்ளது. 1,686 கொலைகளும், 821 கடத்தல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 8,501 சம்பவம் நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 1,690 கொலைகளும், 737 கடத்தல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 9,207 சம்பவங்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2022ல் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 514 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகம் என பதியப்பட்டுள்ளது. அதே போல சீனியர் சிட்டிசன்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் 391 வழக்குகள் பதிவாகியுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

2 minutes ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

3 minutes ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

35 minutes ago

ஏரியா பக்கம் தலையை காட்டுங்க.. திமுக எம்பியை எதிர்த்து திமுக பெண் கவுன்சிலர் தர்ணா!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…

52 minutes ago

படத்துல மட்டும்தான் சமூகநீதி பேசுவாரு? மாரி செல்வராஜின் மறுபக்கம் இதுதான்! போட்டுடைத்த பிரபல நடிகர்…

புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…

1 hour ago

நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் : திருச்சி சிவா எம்.பி எச்சரிக்கை!

கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…

2 hours ago

This website uses cookies.