அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக சக அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் வீட்டில் சோதனை நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், எனக்கு சொன்னார்கள் கேட்டுக் கொண்டேன். அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. எது மாதிரியோ பண்றது பண்ணி கொண்டு போகட்டும், என அவர் பாணியில் சிரித்தபடியே பதில் அளித்தார்.
பின்னர் அவர் கூறுகையில், அதையெல்லாம் நாங்கள் சமாளித்துக் கொள்வோம். திமுகவை பொறுத்தவரையில் இது முதல் முறையல்ல, பலமுறை நடைபெற்று உள்ளது. பலமுறை நாங்களும் இதை சந்தித்துள்ளோம், எனக் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.