சென்னை போரூர் அருகே நரசிம்மனாக மாறிய விநாயகர் சிலை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போரூர் அருகே உள்ள கக்கிலிபேட்டை கிராமத்தில் உள்ள பால விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையின் உருவம் திடீரென நரசிம்மர் உருவமாக மாறியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் கூறுகையில் இக்கோயில் ஆனது கடந்த 100 ஆண்டு பழமை வாய்ந்த கோயில் என்றும் இதில் திடீரென விநாயகர் சிலை நரசிம்மன் சிலையாக மாறியதால் மிகுந்த ஆச்சர்யத்தில் உள்ளோம் என மக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
இதுகுறித்து கோயில் அர்ச்சகர் இடம் கேட்ட பொழுது இந்நிகழ்வு சுமார் காலை 11 மணி அளவில் நடந்ததாக பொதுமக்கள் கூறியதாக தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.