சென்னை போரூர் அருகே நரசிம்மனாக மாறிய விநாயகர் சிலை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போரூர் அருகே உள்ள கக்கிலிபேட்டை கிராமத்தில் உள்ள பால விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையின் உருவம் திடீரென நரசிம்மர் உருவமாக மாறியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் கூறுகையில் இக்கோயில் ஆனது கடந்த 100 ஆண்டு பழமை வாய்ந்த கோயில் என்றும் இதில் திடீரென விநாயகர் சிலை நரசிம்மன் சிலையாக மாறியதால் மிகுந்த ஆச்சர்யத்தில் உள்ளோம் என மக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
இதுகுறித்து கோயில் அர்ச்சகர் இடம் கேட்ட பொழுது இந்நிகழ்வு சுமார் காலை 11 மணி அளவில் நடந்ததாக பொதுமக்கள் கூறியதாக தெரிவித்தார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.