சென்னை : பாஜகவோட பி டீம் திமுகதான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் தொண்டர்களிடையே உரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது :- கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசியலில் உறவும் தேவையில்லை. எதிரியும் தேவையில்லை. நல்லது நடக்கும்போது பாராட்டுவதும், நடக்காதபோது விமர்சிப்பதும் எங்கள் நோக்கம்.
என்னை பாஜகவின் பி டீமாக இருக்கிறார்கள். ஆனால் விமர்சனம் செய்தவர்கள் தான் தற்போது பாஜகவின் பி டீமாக ஆக உள்ளனர். நதிகளை சாக்கடையாக மாற்றிவிட்டு சாலை எல்லாம் சாக்கடை ஓடும் வழித்தடமாக மாற்றி மக்கள் வாழ்க்கையை விளையாட்டாக மாற்றிவிட்டார்கள்.
6 முறை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும். ஜனநாயகம் என்பது ஜனம் தனியாகவும், நாயகம் தனியாகவும் இருக்கின்றது. நதிகளை சாக்கடையாக மாற்றிவிட்டு சாலை எல்லாம் சாக்கடை ஓடும், வழித்தடமாக மாற்றி மக்களின் வாழ்க்கையை விளையாட்டாக மாற்றிவிட்டார்கள், என்று கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.