நிதியமைச்சர் நாமம் போட்டு விட்டார்;திமுக போஸ்டரால் பொள்ளாச்சியில் பரபரப்பு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு நாமம் போட்டு விட்டார் என கோவை பொள்ளாச்சி நகர தெருக்களில் ஒட்டப்பட்ட திமுக போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 23 ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025 ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் மாநிலத்திற்கு மாநிலம் பாராபட்சம் உள்ளதாகவும், தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை உள்ளதால் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் பிரதமரின் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்


இந்நிலையில் நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு ஓன்றும் இல்லை என்பதை குறிப்பிடும் வகையில் பொள்ளாச்சி நகர திமுக என குறிப்பிட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையில் பட்டை நாமம் உள்ளது போன்ற போஸ்டர்கள் பொள்ளாச்சி பேருந்து நிலையம் தேர்நிலை என பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Sudha

Recent Posts

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

21 minutes ago

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த சிறுமி… தோளில் தூக்கிக் கொண்டு அலைந்த தாய் : கடலூரில் அதிர்ச்சி!

கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…

52 minutes ago

இபிஎஸ் குறித்து மோசமான கார்ட்டூன்… திமுக ஐடி விங் மீது அதிமுக பரபரப்பு புகார்!

தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…

2 hours ago

Second Half நல்லாதான் இருக்கு;; ஆனா First Half ? – குபேரா படம் பத்தி என்ன பேசிக்கிறாங்க?

வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…

2 hours ago

90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?

படுதோல்வியடைந்த சிக்கந்தர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…

3 hours ago

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…

3 hours ago

This website uses cookies.