நிதியமைச்சர் நாமம் போட்டு விட்டார்;திமுக போஸ்டரால் பொள்ளாச்சியில் பரபரப்பு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு நாமம் போட்டு விட்டார் என கோவை பொள்ளாச்சி நகர தெருக்களில் ஒட்டப்பட்ட திமுக போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 23 ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025 ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் மாநிலத்திற்கு மாநிலம் பாராபட்சம் உள்ளதாகவும், தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை உள்ளதால் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் பிரதமரின் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்


இந்நிலையில் நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு ஓன்றும் இல்லை என்பதை குறிப்பிடும் வகையில் பொள்ளாச்சி நகர திமுக என குறிப்பிட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையில் பட்டை நாமம் உள்ளது போன்ற போஸ்டர்கள் பொள்ளாச்சி பேருந்து நிலையம் தேர்நிலை என பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.