ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ் பேட்டையில் எஸ்எஸ்என் என்ற பெயரில் கல்லூரி ஒன்று உள்ளது
அந்தக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை என்சிசி ட்ரைனிங் என்ற பெயரில் அடித்து கொடுமைப்படுத்தி ராகிங் செய்தனர்.
கல்லூரியில் நடைபெற்ற கொடூரமான ராக்கிங் தொடர்பான காட்சிகளை ஒரு மாணவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து பகிர்ந்திருக்கிறார்.
பழங்காலத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கியது போல் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் கல்லூரியில் கொடூரமாக ரேக்கிங் செய்தது இதன் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.
மாணவர்களை கொடூரமாக அடித்து ராக்கிங் செய்த சீனியர் மாணவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் ஏற்பட்டுள்ளது .
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.