ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ் பேட்டையில் எஸ்எஸ்என் என்ற பெயரில் கல்லூரி ஒன்று உள்ளது
அந்தக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை என்சிசி ட்ரைனிங் என்ற பெயரில் அடித்து கொடுமைப்படுத்தி ராகிங் செய்தனர்.
கல்லூரியில் நடைபெற்ற கொடூரமான ராக்கிங் தொடர்பான காட்சிகளை ஒரு மாணவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து பகிர்ந்திருக்கிறார்.
பழங்காலத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கியது போல் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் கல்லூரியில் கொடூரமாக ரேக்கிங் செய்தது இதன் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.
மாணவர்களை கொடூரமாக அடித்து ராக்கிங் செய்த சீனியர் மாணவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் ஏற்பட்டுள்ளது .
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.