திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஆணிவாரா ஆஸ்தானம் முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து மங்கள பொருட்கள் சமர்ப்பணத்தின் போது 10 பேர் கோவிலுக்குள் செல்ல அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்திருந்த அனைவரும் சேகர்பாபுவுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று விட்டனர். இணை ஆணையர் மாரியப்பன் மட்டும் வெளியில் நின்று விட்டார்.
அதனை தொடர்ந்து அவர் உள்ளே செல்ல முயற்சி எடுத்தபோது உங்கள் ஆட்கள் அனைவரும் சென்று விட்டனர் எனவே உங்களை அனுமதிக்க இயலாது என்று ஊழியர்கள் கூறி விட்டனர்.
இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பனை அனுமதித்தால் தான் நான் உள்ளே செல்வேன் சேகர் பாபு கறார் காண்பித்து இறையாணையர் மாரியப்பன் கோவிலுக்கு உள்ளே செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.