“Right to Die with Dignity” : இறந்த குழந்தையை அட்டை டப்பாவில் கொடுத்த அரசு மருத்துவமனையின் செயலுக்கு பத்திரிகையாளர் ஆவுடையப்பன் கண்டனம்!

“Right to Die with Dignity” : இறந்த குழந்தையை அட்டை டப்பாவில் கொடுத்த அரசு மருத்துவமனையின் செயலுக்கு பத்திரிகையாளர் ஆவுடையப்பன் கண்டனம்!

வடசென்னை கன்னிகாபுரம், 2ஆவது தெருவில் வசித்து வரும் மசூத்-சௌமியா தம்பதிக்கு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி குறைபிரசவம் ஆன நிலையில், வெள்ளம் காரணமாக போதய மருத்துவ உதவி கிடைக்காததால் குழந்தை இறந்தது. இந்த சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் (டிச.10) இறந்த குழந்தை அடக்கம் செய்யப்பட்டது.

அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் அடைத்து பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது இணைய தளத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து பத்திரிகையாளரும், தொகுப்பாளருமான ஆவுடையப்பன் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது x தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “Right to Die with Dignity” -Article 21-அடிப்படை உரிமை. நான் பல முறை தமிழ்நாட்டில் சிறப்பாக இருக்கும் மருத்துவகட்டமைப்பை பாராட்டி எழுதி இருக்கிறேன் ஆனால், அதே அரசு மருத்துவமனை இறந்த குழந்தையை, Shroud என சொல்லப்படக்கூடிய துணியில் கூட சுத்தி கொடுக்காமல் இப்படி அட்டை டப்பாவில் கொடுப்பது அவலம்,அவமானம்.Very sorry state of affairs எனகுறிப்பிட்டு இந்த ட்வீட்டை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது-

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.