தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் பேசிய வருவாயத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டாக் கொடுக்கும் பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளதாக கூறினார்,
மேலும் ஈரோட்டு உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டுக்கே பட்டா கிடையாது. இதை சொன்னால் யாராவது நம்புவீர்களா எனவும் பேசினார்.
ஆனால் அது தான் உண்மை என்றும், இங்கோவன் அண்ணாச்சியை கூட கேட்டுப்பாருங்க என கூறியதால் சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
எம்எல்ஏவாக பதவியேற்ற பின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ், இன்று சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அவரை பற்றி இப்படி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் பெரியார் வீட்டுக்கு பட்டா இல்லை என்றும் இந்த தகவலை தாம் முதலமைச்சரிடம் கூறிய போது அவரே ஆச்சரியப்பட்டு போனார் என்றும் எப்படி இவ்வளவு பெரிய ஆட்கள் விட்டார்கள் என தன்னிடம் கேட்டதாகவும் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.