திருப்பதி : போதையில் இருந்த ஆசாமியை ஃபுட்பால் ஆடிய டிராபிக் கான்ஸ்டபிளால் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள அன்னமய்யா சர்க்கிள் பகுதியில் மது அருந்தி போதையுடன் காணப்பட்ட நபர் ஒருவரை அந்த பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து கான்ஸ்டபிள் கிஷோர் தீவிரவாதியை நிலைகுலைய செய்வதற்காக பாய்ந்து எட்டி உதைப்பது போல் எட்டி உதைத்து போலீஸ் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தினார்.
அன்னமய்யா சர்க்கிள் பகுதியில் நபரொருவர் மது அருந்தி போதையில் நடமாடி கொண்டிருந்தார். அவரை அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் கிஷோர் தீவிரவாதிகளை நிலைகுலைய செய்வதற்காக அதிரடி படையினர் பாய்ந்து எட்டி உதைப்பது போல் உதைத்து கடுமையாக தாக்கினார்.
இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் இவரைப்போன்ற போலீசார் அவர் பணியாற்றும் போலீஸ் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
This website uses cookies.