விஜய் பாட்டை கேட்டவுடன் சந்தோசமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திய பெருமூலைவாதம் பாதிக்கப்பட சிறுவன். விஜய் நடித்து தற்போது வெளியாகி உள்ள கோட் திரைப்பட படபிடிப்பு திருவனந்தபுரம் பகுதியில் நடந்தபோது அங்கே ரிஷான் என்ற குழந்தையை நடிகர் விஜய் சந்தித்தார்.
அந்த காணொளி வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில் அந்தக் குழந்தையை விஜய் சந்தித்த பிறகு குழந்தையின் மூளை வளர்ச்சியில் முன்னேற்றம் உள்ளதாக எண்ணிய பெற்றோர்கள், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்திற்கு
குடும்பத்துடன் வந்து எப்படியாவது விஜயை சந்தித்து விட வேண்டும் என்ற ஆவலோடு சுமார் ஆறு மணி நேரம் நடிகர் விஜய் வருவார் தன் குழந்தையை பார்ப்பார் என நடிகர் விஜயின் வீட்டு வாயிலில் காத்திருந்தனர்
அவர்கள் கூறுகையில் பல லட்சம் செலவு செய்தும் தன் குழந்தைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் நடிகர் விஜய் சந்தித்த பின்பு தான் தன்னுடைய மகன் சுறுசுறுப்பாகவும் நடவடிக்கையில் வித்தியாசமும் காணப்படுகின்றன.
ஆகையால் எவ்வளவு செலவு செய்தும் கிடைக்காத எங்கள் சந்தோஷத்தை நடிகர் விஜய் மூலம் எங்கள் மகனுக்கு கிடைப்பதால் நான் என் குடும்பமும் நடிகர் விஜயின் வீட்டு வாயிலில் காத்திருக்கிறோம்.
ஒருமுறை என்னுடைய மகனை சந்தித்தால் அவன் கொஞ்சமாவது குணமடைவான் என நம்புகிறோம் எனவும், விஜயை கண்டதும் வழக்கம் போல் செயல்படும் நடத்தையை விட விஜயை கண்டதற்கு பிறகு அவரது செயலில் முன்னேற்றம் அடைந்ததாக அவரது தாயும் தந்தையும் கூறுகின்றனர்.
விஜயை காண்பதற்காக வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்த ரிஷான் குடும்பத்தினர்
தீடீர் என்று வந்த விஜய்யின் காரை பார்த்ததும் அந்த சிறுவன் துள்ளி குதித்து ஓட முயன்றது அப்பகுதி இருந்த அனைவரையும் நெகிழ்சியில் ஆழ்த்தியது.
அதுமட்டுமின்றி விஜய்யின் பாடலை இசைக்க அச்சிறுவன் இருக்கும் சேரில் இருந்து எழுந்து ஆடத் துடிப்பதும் பார்போர் கண்களை கலங்க செய்தது.
விஜய் வந்த கார் நிற்காமல் உள்ளே சென்றதால் பல மணி நேரமாக காத்திருந்த ரிஷான் அவர் குடும்பத்தார் ஏக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சற்று நிறுத்தி ரிஷானை விஜய் சந்தித்திருந்தால் சந்தோசத்தின் மூழ்கி இருப்பான் தற்போது ரிஷான் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி இருக்கிறான்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.