மக்களவை தேர்தலில் வயநாடு, ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியை தக்க வைத்து, வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நவம்பர் 13 அங்கு மீண்டும் தேர்தல் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையேய நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி. முன்னதாக ரோடு ஷோ சென்ற ராகுல் காந்தி, பிரியங்க காந்தி மக்கள் மத்தியில் பேசினர்.
அப்பேது பேசிய ராகுல் காந்தி,நாடாளுமன்றத்தில் 2 பிரதிநிதிகள் உள்ள தொகுதியாக இருக்கும், ஒன்று பிரியங்கா அதிகாரப்பூர்வ வயநாடு எம்பியாகவம், நான் அதிகாரப்பூர்மற்ற எம்பியாக இருப்பேன் என கூறினார்.
இதையும் படியுங்க: கொத்தனாரால் கர்ப்பமான சிறுமி.. குழந்தையை பெற்றெடுத்து கொலை செய்ய முயன்ற கொடூரம்!
ராகுலின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த வயநாடு பா4க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், கடந்த 5 வருடமாக ராகுல் காந்தி வயநாமு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வயநாடு சுற்றுலா தளமாக உள்ளது, எங்களுக்கு பம்பை எம்பி தேவையில்லை, நிலச்சரிவின் போது பிரதமர் இங்கு மீட்பு பணிகளை கண்காணித்துள்ளார் என கூறினார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.