பூத் ஏஜெண்டா வேலை செய்ததற்கு பணம் எங்கே? BJP பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர்!
தென்சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக இருப்பவர் முத்துமாணிக்கம். இவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள பாஜக மண்டல தலைவர் ஜெகநாதன் என்பவர் வீட்டில் நாடாளுமன்ற தேர்தல் பணியாற்றியது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பாஜகவை சேர்ந்தவர்கள், பூத் ஏஜென்டா வேலை செய்தோம்.. அதற்கான பணம் ஏன் கொடுக்கவில்லை என கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதில் டிக்காராம், மாரியம்மாள், வெங்கட் ஆகியோர் முத்துமாணிக்கத்திடம் கடுமையாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
மேலும் படிக்க: ஓடும் பேருந்து முன்பு பாய்ந்த இளைஞர்.. தாய் கண்முன்னே நடந்த பரிதாபம் : திக் திக் VIDEO!
இது தொடர்பாக முத்து மாணிக்கம் துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், பாஜகவினர் 8 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வாசு, ஜெயக்குமார் உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
துரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக…
This website uses cookies.