திருச்சி : திருச்சியில் டீ கடையில் வடை சுட்டு அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி ஜவகர் வாக்கு சேகரித்தார்.
வரும் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சியில் உள்ள 20 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி ஜவகர் இன்று பெரியசௌராஷ்ட்ரா தெரு, மணியகாரன் தெரு, மருத்துவர் தெரு, ராணி தெரு, வடக்கு ராணி தெரு, சின்ன சௌராஷ்டிரா தெரு, கிழக்கு சௌராஷ்டிரா தெரு, பெரிய சவுராஷ்டிரா தெருவில் தீவிரவாத செயல் பட்டால் அப்போது அங்குள்ள டீக்கடையில் வடை போட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.