Categories: Uncategorized @ta

வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்… வைரமுத்துவுக்கு எச்சரிக்கை விடுத்த கண்ணதாசன் மகன்..!(video)

கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை தனது தந்தையின் பாடல் வரிகளை பொது மேடையில் கவிஞர் வைரமுத்து பயன்படுத்துவது பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கண்ணதாசன் குறித்து புகழ்ந்தோ இகழ்ந்தோ பேச வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை பேசும்போது ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசிய வீடியோ ஒன்றை பார்த்தேன் என குறிப்பிட்டு, அதில் மதுவின் கொடுமைகளை பற்றி ஒரு பாடல் ஒன்றை நீங்கள் எழுதி இருந்தீர்கள் என்றும், அதனை சிறப்பிக்கும் வகையில் சம்பந்தமே இல்லாமல் எதற்காக வைரமுத்து கண்ணதாசனை இழுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் படிக்க: ஒரேயடியா ஏறுதே.. கோடியில் புரளும் நடிகை தமன்னா.. சம்பளத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

மேலும் பேசுகையில், ஒரு சொட்டு மது கூட என் வயிற்றுக்குள் செல்லவில்லை என்று வைரமுத்து கூறியதை குறிப்பிட்டு, மதுவுக்கு எதிராக என் எஸ் கிருஷ்ணன், எம்ஜிஆர் தவிர வேறு பாடல்களில் பாடவில்லை என்றும் சொன்னதை கூறி 1973இல் பாச தீபம் படத்தில் மதுவுக்கு எதிராக கண்ணதாசன் பாடல் எழுதியிருப்பார் என்பதை சுட்டி காட்டினார்.

மேலும் படிக்க: நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. இத்தனை காலம் விலகியிருந்தது ஏன்? PERSONAL விஷயங்களை பகிர்ந்த பாவனா..!

மேலும், நீங்கள் மட்டும் தான் மதுவுக்கு எதிராக பாடல் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்காதீர்கள் அது இல்லை என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன் என்றார். மேலும், பேசுகையில் இனிமேல் கண்ணதாசனை புகழ்ந்தோ இகழ்ந்தோ பேச வேண்டாம் என உறுதியாக பேசிய அவர், வாய் நிறைய மலத்தை வைத்துக்கொண்டு புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் நாற்றம்தான் அடிக்கும் என்று சாடியுள்ளார். ஏற்கனவே, கவிஞர் வைரமுத்துவிற்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் கடும் எதிர்ப்பை தெரிவித்து எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.