இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி தனுஷ்கோடி வந்த 13 பேரை இந்திய கடற்படையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அரிசி, எண்ணெய், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. இதனால், அங்கு வாழ முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றாவது, பிழைப்பு நடத்திக் கொள்ளலாம் என்ற முடிவும் இலங்கை மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
குறிப்பாக, இந்தியாவுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மன்னார் மாவட்டத்திலிருந்து கைக்குழந்தைகள், பெண்குழந்தைகள், பெண்கள் உட்பட 3 குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொட்டும் மழையில் உயிரை பணயம் வைத்து பைபர் படகில் அகதிகளாக தமிழகம் வந்தனர்.
நள்ளிரவில் தனுஷ்கோடி மணல் திட்டில் வந்து இறங்கினர். இவர்களை கடற்படை போலீசார் மீட்டு தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.