திருச்சி : ஸ்ரீரங்கம் மதில் சுவர் மீது கட்டப்பட்டு இருந்த சாரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சோழபுரம் பகுதியைச் சோ்ந்த பாலு என்பவரது மகன் வாசுதேவன் (47). இவருக்கு கலைவாணி என்பவருடன் திருமணமாகி சிவனேஸ் ,சிவராஜ் , சினேகா மற்றும் சிவரஞ்சனி என இரண்டு மகள்கள் உள்ளனர். கட்டிட தொழிலாளியான வாசுதேவன் கடந்த 6 மாதமாக திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் உள்ள கோவில் மதில் சுவரில் கட்டிட பணியாளராக வேலை செய்து வந்தார். கட்டப்படும் கட்டடத்தில் இவா் நின்று வேலை செய்த சாரம் சரிந்ததில் கீழே விழுந்த வாசுதேவன் தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.