கோவை: வால்பாறை சாலையில் புலி ஒன்று கம்பீர நடையுடன் உலா வரும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து வால்பாறை வந்திருந்த சுற்றுலா பயணிகள் திரும்பி சென்று கொண்டிருந்த போது கவர்க்கல் பகுதியில் உள்ள சாலையில் ராஜநடையில் ஒரு புலி நடந்து சென்று தாவி வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.
அதை ஒரு புகைப்படக்காரர் படம்பிடித்துக் சென்று அனுப்பியுள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
பிரபலங்கள் திருமணம், கர்ப்பம், புதிய கார், பைக் வாங்கவததை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிர்கர்களிடம் வாழ்த்துகளை பெற்று வருகின்றனர். இதையும் படியுங்க:…
கடைசித் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித்…
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
This website uses cookies.