கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடைபெற்று வரும் பயிற்சி கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் பி.என் ஶ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளுக்கு 35 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையொட்டி, இன்று திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தினை மாவட்ட ஆட்சியர் பி.என் ஶ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வருவாய்துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.