இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரம் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் : போலீசார் தீவிர விசாரணை!!

இலங்கையில் இருந்து அகதிகளாக நான்கு பேர் ராமேஸ்வரம் வந்து இறங்கி உள்ளனர் அவர்களை மண்டபம் மொரேன் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன

இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் இலங்கை திருகோணமலை சல்லி இரண்டாம் வட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படகு மூலம் ராமேஸ்வரம் கடற்கரை பகுதிக்கு வந்து இறங்கி உள்ளனர்.

வந்து இறங்கிய அகதிகள் நான்கு பேரும் 2006 முதல் 2019 வரை மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் பதிவில் இருந்தவர்கள் என்பதால் இவர்கள் நேரடியாக மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அகதிகளாக வந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்

அவர்களிடம் மாரேன் போலீசார் விசாரணை மேற்கொள்ளும் பொழுது இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த ஜெயமாலினி, பதுர்ஜன், ஹாசிம் கான்,பாதுஷிகா, என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் என தெரிய வந்துள்ளது

இதுவரை இலங்கையில் இருந்து 134 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ள நிலையில் இன்று வந்தவர்களிடம் மத்திய மாநில உறவு துறையினர் கியூ பிரிவு போலீசார் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

11 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

12 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

12 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

12 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

13 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

13 hours ago

This website uses cookies.