தலைவர், தல படம்னா சும்மாவா.. வெளிப்படையாக பேசிய பிரபல இசையமைப்பாளர்..!

தமிழ் சினிமாவில் மாபெரும் வசூல் சக்கரவர்த்தியாகவும் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு அடுத்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்று வரை 45 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வளம் வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்திற்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் இடத்திற்கும் மாபெரும் போட்டி அரசியலிலும் சினிமா துறையிலும் நிலவி வருகிறது. இந்த இரு இடங்களுக்கும் நீண்ட நாட்களாக நடிகர் தளபதி விஜய் ஆசைப்பட்டு கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவருடைய ஆசையில் மண்ணள்ளி போடும் அளவிற்கு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளன.

மேலும் படிக்க: கொஞ்ச நேரம் சும்மா இரு.. Disturb ஆகுதுல கோவத்தில் கடுப்பான அமலா பால்.. வைரலாகும் வீடியோ..!

கலைஞரும் எம்ஜிஆர் நண்பர்களாக இருந்து அரசியலில் எதிரிகளாக மாறியவர்கள். கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது நடிகர் விஜய் முன்பே, அஜித்திற்கு எம்ஜிஆர் விருதை வழங்கி கௌரவித்தார்.

பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பலமுறை அஜித் கௌரவிக்கப்பட்டார். மேலும், ஒரு படி மேலே போய் அரசியல் விமர்சகர் சோ மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அடுத்த எம் ஜி ஆர் அஜித் தான் என்று தெரிவித்திருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய திரை உலக வாரிசாக அஜித்தை பில்லா படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

மேலும் படிக்க: பேருக்கு மகன்.. போதை விருந்தில் சீரழிகிறான்.. விஜய் குறித்து பொது மேடையில் புலம்பிய தந்தை SAC..!

இந்நிலையில், அனிருத் பேசுகையில் நான் எப்பொழுதும் திரைப்படங்களுக்கு செல்ல மாட்டேன். அப்படி திரைப்படங்களுக்கு செல்வதாக இருந்தால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கும் தல அஜித் படத்திற்கு தான் செல்வேன் என்று பேசி இருந்தார். விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஏனெனில், இசையமைப்பாளர் அனிருத் அஜித்தின் திரைப்படங்களை விட விஜய்யின் திரைப்படங்களுக்கு தான் அதிகமாக இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.