தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக் களத்தை கொடுப்பவர் இயக்குனர் பாலா.இவர் இயக்கிய நான் கடவுள் படத்தில் முதலில் நடிகர் அஜித் நடிப்பதாக இருந்தது.
அதற்காக அஜித் தாடி எல்லாம் வளர்த்தார்.ஆனால் அஜித் இயக்குனர் பாலாவிடம் முழு கதையை சொல்ல முடியுமா என கேட்க,அதற்கு அவரோ நான் முழு கதையை யாரிடமும் சொல்லுவதில்லை என்று கூறியுள்ளார்.உடனே நடிகர் அஜித் அப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.இதன் பின்பு இருவரும் சேர்ந்து எந்த படமும் பண்ணவில்லை.
இதையும் படியுங்க: திடீரென விஜய் சேதுபதியை வாழ்த்திய SK…! என்னவா இருக்கும்..?
இந்த நிலையில் இயக்குனர் பாலா தற்போது அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை எடுத்துள்ளார்.முதலில் இப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தம் ஆகி பட ஷூட்டிங் வேலைகளும் ஆரம்பித்தது,ஆனால் ஓரிரு நாளில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் செட் ஆகாததால் படத்தில் இருந்து விலகினார்.
தற்போது இந்த படம் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.அதே பொங்கல் அன்று அஜித்தின் விடாமுயற்சி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
அருண் விஜய் தீவிர அஜித் ரசிகர்.. இருந்தாலும் இயக்குனர் பாலா அஜித்துடன் போட்டி போட உள்ளார்.
வணங்கான் படத்தை வெளியிட்டு அஜித்தின் பழைய பகைக்கு சவால் விடுகிறார் பாலா,என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.