தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.
தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார். தமிழை தாண்டி தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடிகை சமந்தா நடித்து வருகிறார் .
மேலும் பல்வேறுகளில் வெப் தொடர்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் சமந்தா. நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு கிட்டத்தட்ட நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவரை விவாகரத்து செய்த பிரிந்து விட்டார்.
நாக சைதன்ய வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவு இருந்து வந்ததாக கூறப்பட்டது. அது வேறு யாருமில்லை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த சோபிதா துலிபாலா தான். அவருடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்த அவர் சில நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சமந்தா தனிமையில் வாழ்ந்து கொண்டே தொடர்ந்து தனது லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமந்தாவை கௌரவிக்கும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சமந்தா பௌன்சர்கள் சூழ அணிவகுத்து சென்று கொண்டிருந்தார் .
அப்போது சமந்தாவின் ரசிகர்கள் அவரை முந்தி அடுத்துக்கொண்டு ஃபோட்டோ எடுக்கவும், செல்பி எடுக்கவும் ஆட்டோகிராப் கேட்கவும் வந்தனர். அந்த சமயத்தில் சமந்தாவுடன் கூட வந்த பவுன்சர்கள் சமந்தாவின் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். அதை பார்த்து கோபத்திற்கு உள்ளான நடிகை சமந்தா “Don’t touch my fans” என பவுன்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவுரை கூறினார் .
இதையும் படியுங்கள்: வா மச்சான் வா…. மாறுவேஷம் போட்டு பிரபலத்துடன் “வேட்டையன்” படம் பார்த்த விஜய் – வீடியோ!
இந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாக சமந்தா ரசிகர்களை எவ்வளவு மதிக்கிறார். இவரைப் பார்த்து மற்ற பிரபலங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி சமந்தாவை ரசிகராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.