குளித்துக் கொண்டிருந்த பெண்ணை சுவர் வழியாக துளையிட்டு வீடியோ பதிவு செய்த நபரின் செயலால் அப்பகுதியினர் அதிர்ந்து போயுள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த முத்திப்பாளையம் அருகே காந்திஜி காலனியைச் சேர்ந்த அன்பரசு என்பவர் எலெக்ட்ரிசியனாக உள்ளார்.
இதையும் படியுங்க: மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாட சொல்வீர்களா? திமுகவை அலறவிட்ட கம்யூ., எம்பி!
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்ததை குளியல் அறை சுவரில் இருந்த ஓட்டை வழியாக தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.
இதனை திடீரென அறிந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அவரது உறவினர்கள் அங்கு ஓடி வந்து குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த அன்பரசுவை கையும், களவுமாக மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை அடுத்து பாதிக்கப்பட்ட 44 வயது பெண் கொடுத்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் அன்பரசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது செல்ஃபோன் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.