சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் தெற்கு மயானத்தில் குப்பைகளை குழி தோண்டி புதைப்பதாக கூறி மிக பெரிய பள்ளத்தை தோண்டி கிராவல்மணல் திருட்டு நடகிறது.
கிராவல் மண்னை இரவு பகலாக கடத்தப்படு வருகின்றது. மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நகராட்சிக்குட்பட்ட இந்த மயானத்தில் ஏற்கனவே உடல்கள் புதைக்கப்பட்ட நிலையில் தற்போது நவீன எரிவாயு தகனமேடை உள்ளது.
மயானத்தின் பின்புறம் ஆழமாக குழி தோண்டி அதில் குப்பைகளை கொட்டி மூட நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் படிக்க: ஒரே நாடு ஒரே தேர்தல்… ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை : விரைவில் அமல்..!!
அதனை காரணம் காட்டி அந்த மயானத்தில் குழி தோண்டும் போது எடுக்கப்படும் கிராவல் மணல் தரமாக இருப்பதால் அதனை அந்த பணியை மேற்கொள்பவர்கள் கடத்தி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மணல் திருட்டு நடப்பதை வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் மயானத்தையும் விட்டு வைக்கவில்லை மணல்கொள்ளையர்கள்.
இந்நிலையில் இன்று மணல் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் பாரதிய ஜனதா கட்சியினர் மானாமதுரை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் விசாரணை செய்து நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.