தேசிய கீதத்திற்கு பிறகு தான் தமிழ்த் தாய் வாழ்த்து.. தமிழகத்தில் மாற்ற வேண்டும் : ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஆவேசம்!
Author: Udayachandran RadhaKrishnan6 June 2025, 12:58 pm
திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி துவக்க விழாவில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இதையும் படியுங்க: நிருபர்கள் கேட்ட கேள்வி… கருத்து கூற மறுத்த திமுக எம்பி ஆ.ராசா..!!
நிகழ்ச்சயில் அவர் பேசும் போது, நிகழ்ச்சி துவங்கும் பொழுது தேசிய கீதம் பாடப்பட வேண்டும். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்.

நிகழ்ச்சி நிறைவடையும்போது மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனவும் இதுதான் இந்தியா முழுவதும் நடைமுறையாக உள்ள நிலையில் தமிழகம் மட்டும் விதிவிலக்காக செயல்பட்டு வருகிறது. இது மாற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.